Thursday, February 12, 2009

பின் நவீனத்துவம்.

10 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

பின் நவீனத்துவம் அப்படின்னா என்னங்க? :)

Ungalranga said...

அட...
இதுதான் "பின்" நவீனத்துவமா?

உக்காந்து யோசிப்பீங்களோ...??

நன்றி...

கார்க்கிபவா said...

சார்.. நீங்க எங்கேயோஓஓஒ போயிட்டீங்க

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே உங்க பிளாக்குக்கு எப்படி ஃபாலோவரா ஆகுறது???

goma said...

பேசிய பின் யோசிக்காதே.
[யோசித்து பேசு]

எய்த பின் வருந்தாதே.
[இலக்கு சரிதானா என்று பார்த்து அம்பை விடு]

கொடுத்த பின் புலம்பாதே
[அடடா கொடுத்து விட்டேனே என்று தடுமாறாதே]

முன்னே சிரித்து பின்..னே குத்தாதே

இவைதான் பின் தத்துவம்

சந்திப்பு said...

உண்மையிலேயே இது பின்நவீனத்துவமான பதிவுதான். இனிமேல் பின் நவீனத்துவம் பக்கமே தலை காட்ட மாட்டேன்.

சென்ஷி said...

என்னண்ணே.. பின்நவீனத்துவத்துக்கு அப்புறம் புதுப்பதிவு ஏதும் எழுதறதா ஐடியா இல்லையா :-)

*இயற்கை ராஜி* said...

aiyyyyyyyyyyyooooooooooooooooo

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in